07:59
சர்ச்சையை ஏற்படுத்தும் பரதேசி உருவான விதம்
Written By KAJANTHAN JS on Saturday 16 March 2013 | 07:59
07:57
மதிலேறி குதித்துத் தப்பித்த விஜய்
விஜய் நடத்தி வைத்த திருமண வைபவத்தின் போது கதவுகளை உடைத்துக்கொண்டு திடீரென மண்டபத்தினுள் நுழைந்த விஜய் ரசிகர்களால் அதிர்ச்சிக்குள்ளாகி மதிலேறி குதித்துத் தப்பித்துச் சென்றுள்ளார் விஜய்.
நடிகர் விஜய் நேற்று 11 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைத்தார். இதன்போது ஏற்பட்ட கலாட்டாவிலே விஜய் மதிலேறிக்குதித்து தப்பித்துள்ளார். இச்சம்பவத்தின் போது மண்டபத்திலிருந்த பத்திரிகையாளர்கள், புரோகிதர்கள் மற்றும் பலர் கண்ணாடி சிதறியதில் ஏற்பட்ட காயத்துடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் எனக் கருதியே பத்திரிகையாளர்கள் தவிர 700 பேருக்கு மாத்திரம் இத்திருமண வைபவத்திற்கு அழைப்பு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இத்திருமண வைபவம் குறித்து அறிந்து கொண்ட சுமார் 1500 வரையிலான விஜய் ரசிகர்கள் அங்கு குழுமியுள்ளனர்.
இதன் பின்னர் அங்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு மண்டபத்தினுள் சென்று திருமணத்தை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே விஜயின் ரசிகர்கள், தலைவா எனக் கோசமிட்டுக்கொண்டு அதிரடியாக உள்நுழைந்து கதிரைகள், கதவுகள் மற்றும் கண்ணாடிகள் என உடைத்து கலாட்டா செய்துள்ளனர்.
ஆனால் இவ்வாறு அடிதடியாக விஜயை நெருங்க முயன்ற விஜய் ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் பிரச்சினை ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே ஏனையோர்களுடன் சேர்ந்து விஜயும் மதிலேறிக் குதித்த தப்பித்துவிட்டார். பின்னர் விஜயை அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வழியனுப்பி
03:35
பெண்களை கற்பழித்து கொன்று சமைத்துச்சாப்பிட்ட பொலிஸ்
Written By KAJANTHAN JS on Monday 4 March 2013 | 03:35
அமெரிக்காவில் பெண்களை கடத்தி கற்பழித்து அவர்களை கொலை செய்து அவர்களின் நரமாமிசத்தை நியூயார்க்கை சேர்ந்தவர் கில்பெர்டோ வல்லே (32). போலீஸ் அதிகாரி மைத்து சாப்பிட்டார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கில்பெர்டோ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளாதுடன் இவர் மீது மான்காட்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் போது சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த கில்பெர்டோவின் முன்னாள் மனைவி காத்லீன் மேன்கான் வல்லே (27) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது தான் அவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது, அதில் அவர் கொலை செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருந்ததாக தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தானும் அதுபோன்ற செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை முயற்சியில் இருந்து அவரிடம் தப்பித்ததாக கூறி பயத்தின் மிகுதியில் தேம்பி அழுதார். அவரை நீதிபதி சமாதானப்படுத்தியதுடன் இவரது சாட்சியம் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு எதிராக கடும் ஆதாரமாக உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கில்பெர்டோ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளாதுடன் இவர் மீது மான்காட்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் போது சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த கில்பெர்டோவின் முன்னாள் மனைவி காத்லீன் மேன்கான் வல்லே (27) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது தான் அவரது கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது, அதில் அவர் கொலை செய்த பெண்களின் நிர்வாண போட்டோக்கள் இருந்ததாக தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தானும் அதுபோன்ற செக்ஸ் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை முயற்சியில் இருந்து அவரிடம் தப்பித்ததாக கூறி பயத்தின் மிகுதியில் தேம்பி அழுதார். அவரை நீதிபதி சமாதானப்படுத்தியதுடன் இவரது சாட்சியம் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு எதிராக கடும் ஆதாரமாக உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
03:33
சாரதியாக ஆசைப்படும் யாழ்ப்பாணத்தார்.
யாழ். மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு 60 ஆயிரத்தி 732 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட மோட்டார் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 டிசம்பர் வரை இந்த விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த விண்ணப்பங்களின் பிரகாரம் குறித்த காலப்பகுதியில் 38 ஆயிரத்து 252 பேருக்குதற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு 5255 விண்ணப்பங்களும், 2010 ஆம் ஆண்டு 14440 விண்ணப்பங்களும்,2011 ஆம் ஆண்டு 19575 விண்ணப்பங்களும், 2002 ஆம் டிசம்பர் வரை 21462 விண்ணப்பங்களும் கிடைக் கப்பெற்றுள்ளன. இதில் 2009 ஆம் ஆண்டு 3362 பேருக்கும், 2010 ஆம் ஆண்டு 5646 பேருக்கும், 2011 ஆம் ஆண்டு 11931 பேருக்கும், 2012 ஆம் ஆண்டு 17313 பேருக்கும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்துடன் குறித்த காப்பகுதியில் யாழ். மாவட்ட மோட்டார் பதிவுத் திணைக்களத்தின் ஊடாக 6082 மோட்டார் சைக்கில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு 5255 விண்ணப்பங்களும், 2010 ஆம் ஆண்டு 14440 விண்ணப்பங்களும்,2011 ஆம் ஆண்டு 19575 விண்ணப்பங்களும், 2002 ஆம் டிசம்பர் வரை 21462 விண்ணப்பங்களும் கிடைக் கப்பெற்றுள்ளன. இதில் 2009 ஆம் ஆண்டு 3362 பேருக்கும், 2010 ஆம் ஆண்டு 5646 பேருக்கும், 2011 ஆம் ஆண்டு 11931 பேருக்கும், 2012 ஆம் ஆண்டு 17313 பேருக்கும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்துடன் குறித்த காப்பகுதியில் யாழ். மாவட்ட மோட்டார் பதிவுத் திணைக்களத்தின் ஊடாக 6082 மோட்டார் சைக்கில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
03:30
அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கார் தீப்பிடித்து எரிந்தது
தெற்கு அதிவேக வீதியில் பயணித்த கார் ஒன்று நேற்று (21) இரவு தீ பிடித்து எரிந்துள்ளது.
காலியில் இருந்து கொட்டாவ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.
தொடங்கொட 29ஆம் கிலோ மீற்றர் பகுதியில் இடம்பெற்ற இத்தீ விபத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
03:28
விமலை நம்பி நான் இல்லை : ஓவியா
களவாணி படத்தில் விமலுடன் ஜோடியாக நடித்தவர் ஓவியா. கேரளத்து வரவான இவருக்கு அதன்பிறகு சிறிய தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மீண்டும் அதே விமல் நடித்த கலகலப்பு படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை பரபரப்பாக்கிக் கொண்டார்.
அத்தோடு, அப்படத்தின் இன்னொரு நாயகியான அஞ்சலியுடன் போட்டி போடுவது போல் ஓவர் கிளாமர் காட்டி நடித்து, என்னாலும் கிளாமர் நாயகியாக முடியும் என்பதை நிரூபித்தார்.
அதற்கடுத்தபடியாக மீண்டும் அதே விமலுடன் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படி தொடர்ச்சியாக விமல் படங்களில் ஓவியா நடிப்பதால், அவருக்கு விமல் சிபாரிசு செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் இதுபற்றி ஓவியாவைக் கேட்டால், இந்த கதைக்கு ஓவியா நடித்தால் நன்றாக இருக்கும் என்கிற பட்சத்தில் டைரக்டர்களாக என்னை அழைக்கிறார்கள். இதுவரை நான் நடித்த எல்லா படங்களிலும் அப்படிதான் வாய்ப்புகள் வந்தன. அதனால் விமல் சொல்லித்தான் எனக்கு படவாய்ப்பு கிடைக்கிறது என்பதில் துளியும் உண்மை இல்லை. மேலும் இந்த சினிமாவில் நான் என்னையும், எனது திறமையையும் நம்பித்தான் இருக்கிறேன். விமலை நம்பி இல்லை என்கிறார் ஓவியா.
03:24
கோப்பாய் விபத்தில் துடிதுடித்து பிரிந்த உயிர்!
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவு கோண்டாவில் சந்தியருகில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேற்றிரவு 10 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் அடங்குவதுடன் இவர்களில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், ஏனைய நால்வரும் திடீர் கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் அடங்குவதுடன் இவர்களில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், ஏனைய நால்வரும் திடீர் கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
03:23
புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது - தேர்தல்கள் செயலகம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் நிறைவுபெறும் வரை புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைத்துள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் காலத்திற்குள் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரையான காலப் பகுதியே தேர்தல் காலம் என கருதப்படும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் இதுவரை நடத்த முடியாமற்போயுள்ளதுடன் இந்த இரண்டு பிரதேச சபைகளுக்கும் ஏற்கனவே வேட்புமனு கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய குறித்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நிறைவுபெறும் வரை புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 80க்கும் மேற்பட்ட குழுக்கள் ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் காலத்திற்குள் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரையான காலப் பகுதியே தேர்தல் காலம் என கருதப்படும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் இதுவரை நடத்த முடியாமற்போயுள்ளதுடன் இந்த இரண்டு பிரதேச சபைகளுக்கும் ஏற்கனவே வேட்புமனு கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய குறித்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் நிறைவுபெறும் வரை புதிதாக அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாது என செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 80க்கும் மேற்பட்ட குழுக்கள் ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
17:44
பாணந்துறைப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில், கணவனால் மனைவி மற்றும் அவர்களது குழந்தை கொலை செய்யப்பட்ட பின்னர் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மனைவி, குழந்தையை கொன்ற பின்னரே கணவன் தூக்கிட்டு தற்கொலை
Written By KAJANTHAN JS on Saturday 2 March 2013 | 17:44
பாணந்துறைப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில், கணவனால் மனைவி மற்றும் அவர்களது குழந்தை கொலை செய்யப்பட்ட பின்னர் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பாணந்துறைப் பகுதியில் தாய், தந்தை மற்றும் எட்டு மாதக் குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீடொன்றிற்குள் இருந்து நேற்று மீட்கப்பட்டன.
119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அப் பிரதேச மக்கள் அறிவித்தமையை அடுத்து மேற்படி வீட்டிலிருந்து அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன.
Pics By:J.Sujeewakumar
தற்கொலை செய்துகொண்ட 40 வயதுடைய நிரோசன் இந்திக என்பவர் தனது மனைவியான 35 வயதுடைய சிராணி பத்மலதா மற்றும் எட்டு மாதக் குழந்தையை கொலை செய்துள்ளார். மனைவியின் கழுத்தை கூரிய கத்தியால் வெட்டியுள்ளதோடு குழந்தையை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார்.
மாத்தறையிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்த இவர்கள் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேற்படி வீட்டுக்கு வாடகை கட்டாமல் இருந்துள்ளதோடு பல கடன் சுமைகளும் அதிகரித்துள்ளன.
இதனால் கடன்கொடுத்தவர்கள் தினமும் வந்து வீட்டிமுன் கூச்சலிடுவதாகவும் இதனால் இவர்கள் சங்கடத்துக்கு உள்ளாகுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மனைவி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய செய்தி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் பாணந்துறையில் மீட்
பு
17:42
மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொழும்பின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியை துஷ்பிரயோகம் செய்த பிரபல பாடசாலை மாணவன் கைது
மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொழும்பின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி (வயது15) ஒருவர், கொழும்பின் பிரபலமான பாடசாலை ஒன்றில் அண்மையில் சாதாரண தரப் பரீட்சை எழுதி முடித்த மாணவன் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு மீகொட பகுதியில் உள்ள வீடொன்றினுள்ள வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவன், மாணவியை பஸ் ஒன்றில் ஏற்றி நுகேகொட பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவி தனது தாயிடம் அறியப்படுத்திய போதும் தாய் 25 ஆம் திகதியே மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சந்தேக நபரை நேற்று(28) கைது செய்துள்ளன
17:39
முறைகேடாக எட்டுவயது மாணவர் ஒருரை தாக்கிய நாவலபிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது
முறைகேடாக எட்டுவயது மாணவர் ஒருரை தாக்கிய நாவலபிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் நான்கில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் கணிதப்பாடத்தில் தவறுகள் விடும் போது தினமும் பாட ஆசிரியரால் மட்டப்பலகை மூலம் தோற்பகுதியில் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலை விட்டு வந்தவுடன் தாயினால் நீராட செய்த போது மாணவனின் தோற்பகுதியில் தழும்புகள் இருப்பதை தாய் கண்டுள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் தாய் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
17:37
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பதாக இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி: ராமதாஸ்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பதாக இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும், கொந்தளிப்பிலும் இருக்க, பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அதாவது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து நாங்கள் பிரச்சினை எழுப்பவேண்டியிருக்கும் என ராஜபக்ஷ மறைமுகமாக மிரட்டியிருக்கிறார். ராஜபக்ஷவின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.
இதற்குப்பிறகாவது ராஜபக்ஷவின் உண்மை முகத்தை புரிந்துகொண்டு, இலங்கை பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவேண்டும். ஆனால், சீனா பக்கம் சாய்ந்து விடக் கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி இலங்கைக்கு சாதகமாகவே மத்திய அரசு நடந்துகொள்கிறது. ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடமைகளை பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அதற்கு ரூ. 500 கோடியை நிதியுதவியாக அளித்திருக்கிறது இந்திய அரசு.
ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காகவும், சிங்களப்படையினருக்கு சிறப்பு வசதிகளை செய்து தருவதற்காகவும் இலங்கை அரசு செலவழித்துவரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியா மேலும் மேலும் நிதியுதவி அளிப்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்கத் தான் பயன்படுமே தவிர, தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
அதேபோல், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவரும் விசயத்திலும் இலங்கைக்கு சாதகமாகவே இந்திய அரசு நடந்துகொள்கிறது.
இந்த விசயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு, மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்கவும், கருத்தொற்றுமை என்ற பெயரில் உப்புசப்பில்லாத தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றவும் ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்தியாவை மிரட்டும் இலங்கை ஜனாதிபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, பணிந்து ரூ.500 கோடி பரிசு வழங்கக்கூடாது. எனவே, இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்வதுடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
05:14
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.
கோச்சடையான் படக்குழுவினர் மகிழ்ச்சி
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை காலை முழுப் படத்தினையும் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் பார்த்து முழுத் திருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து கோச்சடையான் கதாசியர் கே.எஸ். ரவிக்குமார் கூறுகையில், எதிர்பார்த்ததை விட பத்து மடங்கு பிரம்மாண்டமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூறுகையில், என் வாழ்க்கையில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும், படம் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததுடன் படத்தின் இயக்குனர் சௌந்தர்யாவையும் பாராட்டியுள்ளார் ரஜினி.
தமிழ், தெலுங்கு , ஹந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ள கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்றுவருகிறது.
சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த், ஆர். சரத்குமார், தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெரொப், ஆதி, நாசர், ஷோபனா மற்றும் ருக்மினி ஆகியோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி அன்று லண்டனின் பைன்வுட் ஸ்டுடியோவில் ஆரம்பமாகியது.
பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் சில நாட்கள் திருவனந்தபுரத்திலும் படப்பிடிப்புக்களை நடத்தி படப்பிடிப்புக்களை நிறைவுக்கு கொண்டுவந்தனர் கோச்சடையான் படக்குழுவினர்.
தொடர்ந்து அவதார், டின் டின் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கெப்சரிங் தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி படத்தினை சிறப்பாக வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோச்சடையான் படத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் விபவரம் வருமாறு,
கலை - வேலு,
நடனம் - சரோஜ்கான், சின்னிபிரகாஷ், ராஜுசுந்தரம்
உடைகள் வடிவமைப்பு - நீத்தா லுல்லா
சண்டைபயிற்சி - மிராக்கிள் மைக்கேல்
படத்தொகுப்பு - ஆன்டனி,
ஒலிப்பதிவு - ரஸுல் பூக்குட்டி
தயாரிப்பு மேற்பார்வை - உதயக்குமார்
பாடல்கள் - கவிஞர் வாலி, கவியரசு வைரமுத்து
கிரியேட்டிவ் கன்சல்டன்ட் - சு. மாதேஷ்
இசை - இசைப்புயல் ஏ.ஆர். .ரஹ்மான்
கதை திரைக்கதை வசனம் - கே.எஸ். ரவிக்குமார்
இயக்கம் - சௌந்தர்யா ஆர் அஷ்
வி
07:07
முத்தக் காட்சிக்காக மன்றாடிய நடிகை.. மறுத்த நடிகர்..
Written By KAJANTHAN JS on Thursday 28 February 2013 | 07:07
பெரும்பாலும் நடிகைகள் தான் உதட்டு முத்தக்காட்சி என்றால் முகம் சுழிப்பார்கள். ஆனால் சமீபகாலமாக நடிகைகளேகூட அந்த விசயத்துக்கு தயராகத்தான் வருகிறார்கள். ஆனால் கருப்பம்பட்டி படத்தில் நடித்துள்ள அஜ்மலோ, உதட்டு முத்தக்காட்சியா? வேண்டவே வேண்டாம் என்று டைரக்டரிடம் மன்றாடியிருக்கிறார்.
இந்த மாதிரி காட்சிக்காக சில நடிகர்கள் அலையோ அலையென்று அலைகிறார்கள். நீங்கள் என்னடான்னா உதட்டு முத்தம் என்றதும் இப்படி அலறுகிறீர்களே? என்று கேட்டதற்கு, நடிகைகளுடன் நெருக்கமாகவே இப்போதுதான் நான் நடிக்க பழகி வருகிறேன். இந்த நேரத்தில் உதடு கவ்வி முத்தம் கொடுப்பதென்பது எனக்கு நடுக்கத்தை கொடுக்கிறது என்றாராம்.
ஆனால் அப்படத்தில் நாயகியாக நடிக்கும் அபர்ணா பாஜ்பாய், முத்தக்காட்சி என்றதும் பல்லால் உதட்டை கடித்துக் கொண்டு, இன்றைக்கு நானா, அஜ்மலான்னு ஒரு கை பாத்துடுவோம் என்று தில்லாக கேமரா முன்பு வந்து நின்றாராம். அவரது வேகத்தை தெரிந்து கொண்ட கருப்பம்பட்டி பட டைரக்டரா பிரபு ராஜ சோழன், அவரை அழைத்து, அஜ்மல் முத்தக்காட்சியில் நடிக்க தயங்குகிறார்.
இதனால் நீங்கள் அவரது கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்று காட்சியை மாற்றி விட்டேன் என்று சொன்னாராம். இதனால் புல் மூடோடு வந்து நின்ற அபர்ணா, வெறுத்து விட்டாராம். அதோடு, முத்தக்காட்சியில் நடிக்க தயங்கிய அஜ்மலை அதன்பிறகு பார்க்கும்போதெல்லாம், புதிதாக வயசுக்கு வந்த பெண்ணை கலாய்ப்பது போல் விரட்டி விரட்டி கலாய்த்தாராம் அபர்ணா பாஜ்பாய்.
01:49
உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான (Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும் அதனால் அதிகம் இல்லை என நம்பப்பட்டது.
அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே.
தனியாக கீழே உள்ள அலகு சாதாரணமாக இருந்தாலும் மேலே உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.
பிரசர் உள்ளவர்கள் மேலும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு (Lipid Profile) சிறுநீரில் புரதம் போகிறதா என அறிய சிறுநீர்ப் பரிசோதனை (Urine Full report)
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என அறிய இரத்தப் பரிசோதனைகள் (Blood Urea, Creatinine)
குருதி உப்பு அளவுகள் (Serum Electrolytes) ஈசிஜி (ECG)ஆல்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasound Scan abdomen Kidney)
வருடம் ஒருமுறையாவது கண்பரிசோதனை- விழித்திரையில் குருதிக் கசிவு, நீர்க் கசிவு ஆகியவற்றால் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக.
பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை எவை?
உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்.உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு போதிய இடம் கொடுங்கள்.
உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். முக்கியமாக எடை அதிகரிகக் கூடிய இனிப்பு, கொழுப்பு, மற்றும் துரித உணவுகளைக் குறைத்த காய்கறி, பழவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேருங்கள்.உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.
புகைத்தலைத் தவிருங்கள்.மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள்.
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்
பிரஸர் பற்றி கட்டாயம் அறிய வேண்டியவை
சிலர் அறிவதற்கு முன்னரே அதன் பாதிப்புகளால் இறந்து போகவும் கூடும்.
கடுமையான பாதிப்புகள்
எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.
பிரஸர் இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.
சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.
விழித்திரையின் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் பார்வை இழப்பு நேரிடலாம்.
கடுமையான நிலையின் அறிகுறிகள்
இத்தகைய பாதிப்புகள் உள்ளுரப் பாதிக்க ஆரம்பித்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கும்;.
உதாரணமாக
கடுமையான தலையிடி
மூக்கால் இரத்தம் வடிதல்
பார்வை மங்கல்
மூச்செடுப்பதில் சிரமம்
கால் வீக்கம்
போன்ற அறிகுறிகள் நோய் தீவிரமாகி நீண்ட காலம் சென்ற பின்னரே வெளிப்படும்.
பிரசரின் ஆரம்ப நிலையிலோ அல்லது சற்றுத் தீவிரம் அடைந்த நிலையிலோ வெளிப்படையாக எதுவும் தெரியாது. எனவே அத்தகைய அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது மருத்துவரிடம் சென்று பிரசரைப் பாருங்கள்
யாருக்கு வரும்
எவருக்கும் வரலாம் ஆயினும் கீழ்க் கண்டவர்களுக்கு பிரசர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இந்நோய்க்கு பரம்பரை அம்சம் உள்ளது எனலாம்.
வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். வயது செல்லச் செல்ல இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.
அதீத எடையுள்ளவர்கள்
புகைப்பவர்கள்
அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.
தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.
கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.
எவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை இடையிடையே சோதித்துப் பார்ப்பது நல்லது. ஆயினும் மேற் கூறியவர்கள் வருடம் ஒரு முறையாவது சோதித்துப் பார்ப்பது அவசியம்.
பிரசரில் நான்கு நிலைகள் உண்டு.
அவையாவன
சாதாரண அளவு 120/80 க்கு கீழ்
முன்நிலை 140/90வரை
நிலை 1 160/100வரை
நிலை 2 160/100 க்கு மேல்
கடுமையான பாதிப்புகள்
எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.
பிரஸர் இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.
சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.
விழித்திரையின் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் பார்வை இழப்பு நேரிடலாம்.
கடுமையான நிலையின் அறிகுறிகள்
இத்தகைய பாதிப்புகள் உள்ளுரப் பாதிக்க ஆரம்பித்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கும்;.
உதாரணமாக
கடுமையான தலையிடி
மூக்கால் இரத்தம் வடிதல்
பார்வை மங்கல்
மூச்செடுப்பதில் சிரமம்
கால் வீக்கம்
போன்ற அறிகுறிகள் நோய் தீவிரமாகி நீண்ட காலம் சென்ற பின்னரே வெளிப்படும்.
பிரசரின் ஆரம்ப நிலையிலோ அல்லது சற்றுத் தீவிரம் அடைந்த நிலையிலோ வெளிப்படையாக எதுவும் தெரியாது. எனவே அத்தகைய அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது மருத்துவரிடம் சென்று பிரசரைப் பாருங்கள்
யாருக்கு வரும்
எவருக்கும் வரலாம் ஆயினும் கீழ்க் கண்டவர்களுக்கு பிரசர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இந்நோய்க்கு பரம்பரை அம்சம் உள்ளது எனலாம்.
வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். வயது செல்லச் செல்ல இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.
அதீத எடையுள்ளவர்கள்
புகைப்பவர்கள்
அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.
தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.
கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.
எவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை இடையிடையே சோதித்துப் பார்ப்பது நல்லது. ஆயினும் மேற் கூறியவர்கள் வருடம் ஒரு முறையாவது சோதித்துப் பார்ப்பது அவசியம்.
பிரசரில் நான்கு நிலைகள் உண்டு.
அவையாவன
சாதாரண அளவு 120/80 க்கு கீழ்
முன்நிலை 140/90வரை
நிலை 1 160/100வரை
நிலை 2 160/100 க்கு மேல்
உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான (Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும் அதனால் அதிகம் இல்லை என நம்பப்பட்டது.
அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே.
தனியாக கீழே உள்ள அலகு சாதாரணமாக இருந்தாலும் மேலே உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.
பிரசர் உள்ளவர்கள் மேலும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு (Lipid Profile) சிறுநீரில் புரதம் போகிறதா என அறிய சிறுநீர்ப் பரிசோதனை (Urine Full report)
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என அறிய இரத்தப் பரிசோதனைகள் (Blood Urea, Creatinine)
குருதி உப்பு அளவுகள் (Serum Electrolytes) ஈசிஜி (ECG)ஆல்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasound Scan abdomen Kidney)
வருடம் ஒருமுறையாவது கண்பரிசோதனை- விழித்திரையில் குருதிக் கசிவு, நீர்க் கசிவு ஆகியவற்றால் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக.
பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை எவை?
உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்.உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு போதிய இடம் கொடுங்கள்.
உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். முக்கியமாக எடை அதிகரிகக் கூடிய இனிப்பு, கொழுப்பு, மற்றும் துரித உணவுகளைக் குறைத்த காய்கறி, பழவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேருங்கள்.உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.
புகைத்தலைத் தவிருங்கள்.மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள்.
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்
01:49
உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான (Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும் அதனால் அதிகம் இல்லை என நம்பப்பட்டது.
அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே.
தனியாக கீழே உள்ள அலகு சாதாரணமாக இருந்தாலும் மேலே உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.
பிரசர் உள்ளவர்கள் மேலும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு (Lipid Profile) சிறுநீரில் புரதம் போகிறதா என அறிய சிறுநீர்ப் பரிசோதனை (Urine Full report)
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என அறிய இரத்தப் பரிசோதனைகள் (Blood Urea, Creatinine)
குருதி உப்பு அளவுகள் (Serum Electrolytes) ஈசிஜி (ECG)ஆல்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasound Scan abdomen Kidney)
வருடம் ஒருமுறையாவது கண்பரிசோதனை- விழித்திரையில் குருதிக் கசிவு, நீர்க் கசிவு ஆகியவற்றால் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக.
பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை எவை?
உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்.உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு போதிய இடம் கொடுங்கள்.
உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். முக்கியமாக எடை அதிகரிகக் கூடிய இனிப்பு, கொழுப்பு, மற்றும் துரித உணவுகளைக் குறைத்த காய்கறி, பழவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேருங்கள்.உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.
புகைத்தலைத் தவிருங்கள்.மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள்.
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்
பிரஸர் பற்றி கட்டாயம் அறிய வேண்டியவை
"எனக்கு தலைச்சுற்று இல்லை, தலையிடி இல்லை, களைப்போ சோர்வோ இல்லை, ஆனால் டாக்டர் பிரஸர் என்று சொல்கிறாரே" என நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.ஆனால் அதுதான் உண்மை. பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். எனவேதான் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்.
சிலர் அறிவதற்கு முன்னரே அதன் பாதிப்புகளால் இறந்து போகவும் கூடும்.
கடுமையான பாதிப்புகள்
எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.
பிரஸர் இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.
சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.
விழித்திரையின் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் பார்வை இழப்பு நேரிடலாம்.
கடுமையான நிலையின் அறிகுறிகள்
இத்தகைய பாதிப்புகள் உள்ளுரப் பாதிக்க ஆரம்பித்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கும்;.
உதாரணமாக
கடுமையான தலையிடி
மூக்கால் இரத்தம் வடிதல்
பார்வை மங்கல்
மூச்செடுப்பதில் சிரமம்
கால் வீக்கம்
போன்ற அறிகுறிகள் நோய் தீவிரமாகி நீண்ட காலம் சென்ற பின்னரே வெளிப்படும்.
பிரசரின் ஆரம்ப நிலையிலோ அல்லது சற்றுத் தீவிரம் அடைந்த நிலையிலோ வெளிப்படையாக எதுவும் தெரியாது. எனவே அத்தகைய அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது மருத்துவரிடம் சென்று பிரசரைப் பாருங்கள்
யாருக்கு வரும்
எவருக்கும் வரலாம் ஆயினும் கீழ்க் கண்டவர்களுக்கு பிரசர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இந்நோய்க்கு பரம்பரை அம்சம் உள்ளது எனலாம்.
வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். வயது செல்லச் செல்ல இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.
அதீத எடையுள்ளவர்கள்
புகைப்பவர்கள்
அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.
தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.
கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.
எவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை இடையிடையே சோதித்துப் பார்ப்பது நல்லது. ஆயினும் மேற் கூறியவர்கள் வருடம் ஒரு முறையாவது சோதித்துப் பார்ப்பது அவசியம்.
பிரசரில் நான்கு நிலைகள் உண்டு.
அவையாவன
சாதாரண அளவு 120/80 க்கு கீழ்
முன்நிலை 140/90வரை
நிலை 1 160/100வரை
நிலை 2 160/100 க்கு மேல்
சிலர் அறிவதற்கு முன்னரே அதன் பாதிப்புகளால் இறந்து போகவும் கூடும்.
கடுமையான பாதிப்புகள்
எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.
பிரஸர் இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.
சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.
விழித்திரையின் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் பார்வை இழப்பு நேரிடலாம்.
கடுமையான நிலையின் அறிகுறிகள்
இத்தகைய பாதிப்புகள் உள்ளுரப் பாதிக்க ஆரம்பித்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கும்;.
உதாரணமாக
கடுமையான தலையிடி
மூக்கால் இரத்தம் வடிதல்
பார்வை மங்கல்
மூச்செடுப்பதில் சிரமம்
கால் வீக்கம்
போன்ற அறிகுறிகள் நோய் தீவிரமாகி நீண்ட காலம் சென்ற பின்னரே வெளிப்படும்.
பிரசரின் ஆரம்ப நிலையிலோ அல்லது சற்றுத் தீவிரம் அடைந்த நிலையிலோ வெளிப்படையாக எதுவும் தெரியாது. எனவே அத்தகைய அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது மருத்துவரிடம் சென்று பிரசரைப் பாருங்கள்
யாருக்கு வரும்
எவருக்கும் வரலாம் ஆயினும் கீழ்க் கண்டவர்களுக்கு பிரசர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இந்நோய்க்கு பரம்பரை அம்சம் உள்ளது எனலாம்.
வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். வயது செல்லச் செல்ல இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.
அதீத எடையுள்ளவர்கள்
புகைப்பவர்கள்
அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.
தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.
கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.
எவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை இடையிடையே சோதித்துப் பார்ப்பது நல்லது. ஆயினும் மேற் கூறியவர்கள் வருடம் ஒரு முறையாவது சோதித்துப் பார்ப்பது அவசியம்.
பிரசரில் நான்கு நிலைகள் உண்டு.
அவையாவன
சாதாரண அளவு 120/80 க்கு கீழ்
முன்நிலை 140/90வரை
நிலை 1 160/100வரை
நிலை 2 160/100 க்கு மேல்
உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான (Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும் அதனால் அதிகம் இல்லை என நம்பப்பட்டது.
அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே.
தனியாக கீழே உள்ள அலகு சாதாரணமாக இருந்தாலும் மேலே உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.
பிரசர் உள்ளவர்கள் மேலும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு (Lipid Profile) சிறுநீரில் புரதம் போகிறதா என அறிய சிறுநீர்ப் பரிசோதனை (Urine Full report)
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என அறிய இரத்தப் பரிசோதனைகள் (Blood Urea, Creatinine)
குருதி உப்பு அளவுகள் (Serum Electrolytes) ஈசிஜி (ECG)ஆல்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasound Scan abdomen Kidney)
வருடம் ஒருமுறையாவது கண்பரிசோதனை- விழித்திரையில் குருதிக் கசிவு, நீர்க் கசிவு ஆகியவற்றால் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக.
பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை எவை?
உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்.உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு போதிய இடம் கொடுங்கள்.
உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். முக்கியமாக எடை அதிகரிகக் கூடிய இனிப்பு, கொழுப்பு, மற்றும் துரித உணவுகளைக் குறைத்த காய்கறி, பழவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேருங்கள்.உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.
புகைத்தலைத் தவிருங்கள்.மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள்.
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்
08:12
மீண்டும் கிறீஸ் மனிதர்கள்..!
Written By KAJANTHAN JS on Wednesday 27 February 2013 | 08:12
மீண்டும் கிறீஸ் மனிதர்கள்..!
கிறீஸ் மனிதர்கள்!
இலங்கையை சில மாதங்களுக்கு முன்னர் பீதியில் உறையவைத்திருந்த மனிதப் பயங்கரம்.
இரத்தினபுரி கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்வம் ஒன்றையடுத்து அங்கு மர்ம நபர்கள் நடமாடுவதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தன. அதனையடுத்து அதே நிலை இலங்கையில் பல்வேறு பாகங்களுக்கும் பரவத் தொடங்கியது.
கிறீஸ் மனிதர்கள் பற்றி அறியாதவர்கள் இல்லை எனலாம்.
இது இவ்வாறிருக்க பேஸ்புக் வழியாக கிறீஸ் மனிதர்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கியிருப்பதுதான் புதுக் கதை.
ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம்! சமூக வலைத்தளங்களில் இளையோரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது பேஸ்புக். பெரும்பாலான இளைஞர்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக இது மாறிவிட்டது. சுருக்கமாகச் சொல்வதானால் பேஸ்புக் இல்லை என்றால் அன்றைய நாளில் சுவாரஷ்யமே இல்லை என்றுதான் பலர் நினைக்கிறார்கள்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சில விஷமிகள் ‘கிறீஸ் யகா’ (கிறீஸ் மனிதர்கள்) என்ற பெயரில் தமது விளையாட்டுக்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.
காமம் கலந்த வார்த்தைகளை மற்றொருவரின் தனிப்பட்ட கணக்குக்கு அனுப்புதல், நிர்வாண தோற்றமுடையோருடைய தோற்றங்களை உண்மை முகங்கொண்டோருக்குப் பொருத்தி புகைப்படமாக வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு முறையற்ற செயற்பாடுகளில் இந்த கிறீஸ் மனிதர்கள் இறங்கியிருக்கிறார்கள்.
“எனக்கு இப்படிச் செய்வார்கள் என நான் நினைக்கவேயில்லை. யார் என்று தெரிந்தால் கொலை செய்யக் கூடத் தயங்கமாட்டேன்” எனக் கூறுகிறாள் கொழும்பில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் கற்கும் ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இந்தப் பெண்ணுக்கு கிறீஸ் மனிதன் கொடுத்த தொந்தரவை விரிவாக எழுதிவிட முடியாது.
ஆறு மாத காலங்களுக்கு முன்பு கிறீஸ் யகா என்ற பெயரில் நட்பு விண்ணப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.
தனது நண்பர் கூட்டங்களில் யாராவதுதான் இந்தப் பெயரில் விளையாட்டுக்காக இப்படிச் செய்திருக்கிறார்கள் என் நினைத்து அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறாள் ஆஷா.
யார் நீங்கள்? எங்கு இருக்கிறீர்கள்? விபரம் சொல்லுங்கள்? என்று ஆஷா கேள்விகள் கேட்க, சின்னச் சின்ன குறும்புத்தனமான பதில்களுடன் உறவு தொடர்ந்திருக்கிறது.
தனிப்பட்ட மெசேஜ்களைத் தவிர வேறு எந்தவிதமான நடவடிக்கைகளையும் பேஸ்புக்கில் இவர்கள் மேற்கொண்டதில்லை.
இப்படியிருக்கையில் இம்மாத முதல் வாரத்தில் ஒருநாள் இரவுதான் பிரச்சினைக்குரிய அந்த உரையாடல் ஆரம்பமானது.
‘ஹாய் ஆஷா உங்களுக்கு செக்ஸில் ஆர்வம் இல்லையா?’இது அந்த மர்ம கிறீஸ் மனிதரிடமிருந்து கிடைத்த முதல் மெசேஜ்.
இதற்குப் பதில் அனுப்ப விரும்பாத ஆஷா தொடர்பை துண்டித்துக்கொள்வதாகக் தெரிவித்துள்ளார்.
‘கொஞ்சம் பொறு, படம் ஒன்றை அனுப்புகிறேன். பார்த்துவிட்டு முடிவை சொல்’- என அந்த நபரிடமிருந்து மீண்டும் மெசேஜ் வந்த மறு நிமிடம் பார்க்கவே சகிக்க முடியாத அந்தப் படம் ஆஷாவுக்குக் கிடைத்தது.
ஆம்! பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில சஞ்சிகையொன்றுக்கு நடிகையொருவர் கொடுத்த நிர்வாண போஸ் ஒன்றின் தலைப் பகுதியை மாற்றி ஆஷாவின் படம் உள்ளடக்கப்பட்டிருந்தது.
கொஞ்சம் கூட எண்ணியிராத கனத்தில் வானமே இடிந்துவிழுந்தாற்போல இருந்தது ஆஷாவுக்கு!
இந்தப் பிரச்சினை ஆஷாவுக்கு முதல் தடவையாக ஏற்பட்ட போதிலும் இளவயதுப் பெண்கள் பலர் கிறீஸ் மனிதர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஷாவைப் போன்று துணிந்து முறைப்பாடு செய்ய முன்வராதவர்கள் பலர் இருக்கிறார்கள்.
கிறீஸ் மனிதன் என்ற பெயரில் பல்வேறு பேஸ்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயரில் உருவாக்கப்பட்ட கணக்குகள் நிச்சயமாக நல்ல நோக்கத்துக்காக இல்லை என்பதை அவ்வந்த கணக்குகளுக்குச் சொந்தமான படங்களே வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன.
நாம் மேற்சொன்னது ஒரு சம்பவம்தான். இன்னும் பல சம்பவங்கள் இருக்கின்றன.
அநேகமானோருக்கு கிறீஸ் மனிதர்களிடமிருந்து கடுமையான தொனியில் எச்சரிக்கை மடல்கள் கிடைத்திருக்கின்றன.
இரவில் நடமாட வேண்டாம், நான் பின்தொடர்வேன், மரணம் வெகுதூரத்தில் இல்லை, நான் மீண்டும் பிறப்பெடுத்துள்ளேன் போன்ற வசனங்கள் அடங்கியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை கணனி அவசர உதவி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா வீரகேசரி இணையத்தளத்துக்கு தகவல் தருகையில்,
கிறீஸ் மனிதன் என்ற பிரச்சினை நம் நாட்டில் இருந்த காலகட்டங்களில் இவ்வாறான கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு இணையவழிகளில் பெரும் பிரச்சினையாய் இருந்தது. எனினும் நாம் அவ்வாறான பல கணக்குகளை நீக்கினோம். இப்போது மீண்டும் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.
இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பாதிக்கப்படும் பலர் முறைப்பாடு செய்யத் தயங்குகிறார்கள் என்பதுதான்.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் வெளியிடுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் முறையிட விரும்புவதில்லை. அதேபோன்று வெளிநபர்களுக்கும் சொல்வற்கு கூச்சப்படுகிறார்கள்.
இதனால் இவ்வாறான விஷமிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துச் செல்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு அறியத்தந்தால் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உரிய ஆலோசனைகள் வழங்கவும் தயாராக இருக்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் கிறீஸ் மனிதர்கள் குறித்து நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.
பேஸ்புக்கில் இவ்வாறு முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து அதன் நிர்வாகத்துக்கு அறிவிப்பதன் ஊடாக பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.
ஆனால் அவ்வாறு அறிவிப்பதில் தமது விபரங்கள் வெளியிடப்படுமோ எனப் பலர் அஞ்சுகின்றனர். இந்த அச்ச உணர்வைத் தவிர்த்து குற்றச் செயல்கள் புரிவோர் தொடர்பாக உடனடியாக அறிவிப்பதே சாலச் சிறந்ததாகும்
.
08:08
களவாணி, வாகை சூடவா படங்களை அடுத்து சற்குணம் தனுஷை வைத்து நையாண்டி படத்தினை இயக்குகிறார்.
தனுஷின் நையாண்டி : 4 நாட்களில் 20 காட்சிகளை படமாக்கினார் சற்குணம்
தனுஷின் நையாண்டி : 4 நாட்களில் 20 காட்சிகளை படமாக்கினார் சற்குணம்
களவாணி, வாகை சூடவா படங்களை அடுத்து சற்குணம் தனுஷை வைத்து நையாண்டி படத்தினை இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கள் கடந்த வாரம் ஆரம்பமானது. படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகி 4 நாட்களிலேயே 20 காட்சிகளை மிக வேகமாக படமாக்கியுள்ளார் சற்குணம்.
இது குறித்து தனுஷ் கூறுகையில், நாலே நாட்களில் 20 அட்டகாசமான நகைச்சுவைக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் சற்குணம், அவருடைய திட்டமிடல் மிகவும் துல்லியமாக இருந்தது, இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதை பெருமையாக கருதுகிறேன் என மகிழ்ச்சி தெரிவித்தார்.
முருகராஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ், நஸ்ரியா, சூரி, சரண்யா பொன்வண்னன் மற்றும் பலர் நடிக்கின்றனர்
.
07:55
ஆண்களுக்கு மட்டும்..!
ஆண்களுக்கு மட்டும்..!
ரஷ்யாவின் பின்தங்கிய பிராந்தியமொன்றில் உள்ள 23 கிராமங்கள் பெண்கள் எவரையும் கொண்டிராது ஆண்களை மட்டும் முழுமையாக கொண்டுள்ளமை தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கு ஆண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
கிரனோயர்ஸக் பிராந்தியத்திலுள்ள இந்த 23 கிராமங்களிலும் பெண் ஒருவர் கூட இல்லை என ரஷ்யாவின் புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத்தில் தனியொரு ஆண் மாத்திரம் வாழும் நான்கு கிராமங்களும் இவற்றில் உள்ளடங்குகின்றன.
இப்பிராந்தியத்தில் நிலவும் மோசமான காலநிலையே சனத்தொகை குறைவுக்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அங்கு குளிர் காலத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதுடன் கோடை காலத்தில் கடும்ட வெப்பநிலை நிலவுகிறது
.
16:36
ஹன்சிகாவுக்கும் பிடித்தமான ஹீரோ ஆர்யாதானாம்!
Written By KAJANTHAN JS on Tuesday 26 February 2013 | 16:36
ஹன்சிகாவுக்கும் பிடித்தமான ஹீரோ ஆர்யாதானாம்!
அது என்ன மாயமோ தெரியவில்லை எந்த நடிகை கோடம்பாக்கத்தில் கால் பதித்தாலும், அவர்கள் வந்த வேகத்திலேயே ஆர்யாவின் அபிமானியாகி விடுகிறார்கள்.
அந்த அளவுக்கு தன்னுடன் நடிக்காத நடிகைகளாகவே இருந்தால்கூட, புதுவரவு நடிகைகளை தேடிப்பிடித்து சென்று நலம்குலம் விசாரிக்கும் ஆர்யா, கம் மாதிரி அவர்களின் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.
அடிக்கடி அவர்களுக்கு போன் போட்டும் நட்பை தண்ணீர் ஊற்றி வளர்க்கிறார். இப்படி தன்னுடன் நடிக்காத நடிகைகளையே அவர் விட்டு வைக்காதபோது, தன்னுடன் ஜோடி போட்ட நடிகைகளை விட்டு விடுவாரா என்ன?
அப்படி அவருடன் சேட்டை படத்தில் ஜோடி போட்டுள்ள ஹன்சிகாவிடம் தற்போது நடித்து வரும் சூர்யா, ஆர்யா,சிம்பு, கார்த்தி ஆகியோரில் உங்களுக்கு மிகப்பிடித்தமான நடிகர் யார்? என்று கேட்டால், நொடிப்பொழுதும் யோசிக்காமல் ஆர்யா என்கிறார்.
காரணம், அவர் பார்ப்பதற்கு ரப்பாக தெரிவார். ஆனால் பழகிப்பார்த்தால் ரொம்ப சாப்ட்டானவர். எப்போதுமே சுயநலம் கருதாமல், மற்றவர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவார்.
அந்த வகையில், எனக்காக அவர் எவ்வளவோ செய்திருக்கிறார். அதனால் நான் இதுவரை எத்தனை நடிகர்களுடன் நடித்திருந்தாலும், அவர்களில் என் மனதில் இடம் பிடித்தவர் யார் என்றால், அது ஆர்யாதான் சொல்வேன்.
இதனால் மற்ற ஹீரோக்கள் கோபித்துக்கொண்டாலும் எனக்கு கவலையில்லை.
காரணம் மனதில் உள்ளதை எனக்கு மறைக்கத் தெரியாது என்கிறார் ஹன்சிகா.
16:33
தொழில்நுட்ப வசதிகள் சிலவேளைகளில் துரோகம் செய்வோரையும் காட்டி கொடுத்து விடுகின்றது.
கூடாத உறவு: கூகுளை ஒத்த சேவையில் சிக்கியது!
கூடாத உறவு: கூகுளை ஒத்த சேவையில் சிக்கியது!
தொழில்நுட்ப வசதிகள் சிலவேளைகளில் துரோகம் செய்வோரையும் காட்டி கொடுத்து விடுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலான சம்பவமொன்று ரஸ்யாவில் இடம்பெற்றுள்ளது.
ரஸ்யாவில் யுவதியொருவர் தனது காதலன் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக நடந்து செல்வதை கூகுள் மெப்ஸைப் போன்ற சேவையொன்றின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவது.
மரினா வொயினோவா என்ற 24 வயதுப் பெண்ணொருவர் இடமொன்றைத் தேடும் பொருட்டு கூகுள் மெப் சேவைக்கு ஒத்த யாண்டெக் மெப்பினை உபயோகித்துள்ளார்.
இதன்போது அவர் கண்ட காட்சி அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் தனது காதலன் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக செல்லும் காட்சியை அவர் அதில் கண்டுள்ளார்.
சுமார் 5 வருடங்கள் தன்னைக் காதலித்த நபர் இவ்வாறு செய்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து தன் காதலன் வீட்டுக்கு வந்ததும் அவரிடம் இதனைக் காட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத காதலன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இதனையடுத்து மரினா தனது காதலைவிட்டு பிரிந்துள்ளார். முதலில் ஏன் இச்சேவையை உபயோகித்தோம் என வருந்தியதாகவும் ஆனால் பின்னர் தனது காதலின் உண்மையான முகம் வெளியாகியதை எண்ணி ஆறுதல் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
யாண்டெக்ஸ் என்பது ரஸ்யாவைச் சேர்ந்தஇணைய நிறுவனமொன்றின் தயாரிப்புகளில் ஒன்றாகும்.
இதன் தேட பொறி உலகின் 5 ஆவது மிகப்பெரிய தேடல்பொறியாகும். இது தவிர பல்வேறு இணையம் சார் சேவைகளையும் யாண்டெக்ஸ் நடத்தி வருகின்றது
.
06:04
புலம்பெயர்ந்துள்ள புலிகளே எமது அரச இணையத் தளங்களைத் ஹாக் செய்கின்றனர்- இலங்கை அரசாங்கம்
புலம்பெயர்ந்துள்ள புலிகளே எமது அரச இணையத் தளங்களைத் ஹாக் செய்கின்றனர்- இலங்கை அரசாங்கம்
கணினி முறைப் பயங்கரவாத நடவடிக்கைகளை வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையின் இணையத் தளங்கள் மீது மேற்கொள்வதாக அரசாங்கம் குற்றச்சாட்டியுள்ளது. ஊடக மற்றும் தகவல்கள் அமைச்சின் இணையத்தளங்கள உள்பட பல்வேறு தளங்கள் தாக்குதலுக்குள்ளான நிலையிலேயே இக்குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இத்தாக்குதல்கள் முக்கியத்துவம் பெறுகின்றது என்று ஊடக அமைச்சின் செயலாளர் ஷரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளிலுள்ள புலிகள் பல முனைகளில் தொழிற்படுகின்றனர். அவற்றில் ஒன்று தான் இலங்கை அரசாங்கத்தின் இணைத்தளங்கள் மீதான தாக்குதல்.
ஊடக அமைச்சின் இணையத்தளமான media.gov.lk தாக்கப்பட்டு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சில கொடூரங்களை காட்டும் ஒரு இணைப்பை ஏற்றியிருந்தது.
அதில் அப்பாவி தமிழர்களை கொல்வதை நிறுத்துங்கள் அல்லது எமது தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்ற செய்தியும் காணப்பட்டது. என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இத்தாக்குதல்கள் முக்கியத்துவம் பெறுகின்றது என்று ஊடக அமைச்சின் செயலாளர் ஷரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளிலுள்ள புலிகள் பல முனைகளில் தொழிற்படுகின்றனர். அவற்றில் ஒன்று தான் இலங்கை அரசாங்கத்தின் இணைத்தளங்கள் மீதான தாக்குதல்.
ஊடக அமைச்சின் இணையத்தளமான media.gov.lk தாக்கப்பட்டு, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சில கொடூரங்களை காட்டும் ஒரு இணைப்பை ஏற்றியிருந்தது.
அதில் அப்பாவி தமிழர்களை கொல்வதை நிறுத்துங்கள் அல்லது எமது தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்ற செய்தியும் காணப்பட்டது. என்றார்.
02:47
நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடிக்கவுள்ள 'இது கதிர்வேலன் காதல்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இது கதிர்வேலன் காதல்' படப்பிடிப்புக்கள்
ஆரம்பமாகிறது 'இது கதிர்வேலன் காதல்' படப்பிடிப்புக்கள்
நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடிக்கவுள்ள 'இது கதிர்வேலன் காதல்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தினை எஸ். ஆர். பிரபாகரன் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.
மேலும் நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின், சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புக்கள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்புக்கள் சென்னையில் ஆரம்பமாகிறது. முதலில் உதயநிதி ஸ்டாலினின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வாரம் நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொள்வார்.
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நடிக்கிறார் உதயநிதி.
இதிலும் சந்தானம் காப்பாற்றுவாரா
?
02:43
மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார் சந்தானம்
மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார் சந்தானம்
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார் சந்தானம்.
'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியான 'மரியாத ராமண்ணா' என்ற நகைச்சுவைப் படத்தின் ரீமேக்கிலேயே மீண்டும் நாயகன் அவதாரம் எடுக்கிறார் சந்தானம்.
இப்படத்தினை முத்திரை படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் சந்தானம் நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிக்கவும் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்ணா இன்னுமொரு லட்டுத் தின்ன ஆசையா
?
02:33
வெளியாகிறது அஜித்தின் வலை
ஜுலையில் வெளியாகிறது அஜித்தின் வலை
அஜித் - விஷ்னுவர்த்தன் கூட்டணியின் உருவாகும் படத்திற்கு ஒரு வழியாக 'வலை' என்ற தலைப்பை
உறுதி செய்துள்ளனர்படக்குழுவினர்.
பெரும் எpதிர்பார்ப்புக்களிடையே உருவாகிவரும் இப்படத்தின் தலைப்பு குறித்து ரசிகர்கள் அடித்துக்கொள்ளாத குறையாக சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் கூறுகையில், 'படத்திற்கு வலை என்பதுதான் தலைப்பு. ஆனால் மாறினாலும் மாறக்கூடும். அஜித் பிறந்த நாள்ன்று படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை. எப்படிப் பார்த்தாலும் ஜூன் இறுதி வரை பணிகள் நடக்கும். ஜூலையில் படத்தை வெளியிடும் திட்டமுள்ளது,' என்றார்.
தற்போது படத்தின் 90 சதவீதமான படப்பிடிப்புக்கள் முடிவடைந்துள்ளது. இதேவேளை படத்தின் போஸ்ட் புரடக்ஸன் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.டுபாயில் தற்போது முகாமிட்டிருக்கும் வலை படக்குழுவினர், மார்ச் முதல் வாரம் அங்கு படப்பிடிப்புக்களை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்புக்கிறது. மேலும் சில காட்சிகள் தமிழக்திலும் படமாக்கப்படவுள்ளதாம்.
ஏற்கனவே பைக், போட் என அஜித் அசத்த பதிலுக்கு ஏ.எம். ரத்தினம் தலைப்பு, வெளியீடு பற்றி பேச தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிதப்பதை காட்டிக்கொடுக்கிறது சமூக வலைத்தளங்கள்.
17:48
மீண்டும் விஜயுடன் இணைகிறார் அசின்
Written By KAJANTHAN JS on Thursday 21 February 2013 | 17:48
மீண்டும் விஜயுடன் இணைகிறார் அசின்
விஜய் நடிக்கவுள்ள புதிய படமொன்றினூடாக மீண்டும் கொலிவூட்டுக்கு வருகிறார் நடிகை அசின்.
பொலிவூட்டில் கால்பதித்த அசின் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்தார். இதனால் தழிழ் பக்கம் தலைகாட்டுவதையே தவிர்த்து வந்தவர் காவலன் படத்தில் நடித்தார்.
தற்போது மீண்டும் ஏ.ஜீ.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் ஏற்கனவே ரஜினி படத்திற்கான இயக்குனராக கே.வீ. ஆனந்தினை ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது அப்படம் கைவிடப்படும் நிலையில் உள்ளது.
இதனால் விஜய் - கே.வீ. ஆனந்தினை இணைத்து புதிய படமொன்றினை தயாரிக்க முடிவு செய்துள்ளனராம். இப்படத்திலேயே விஜய் ஜோடியாக அசின் நடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
17:47
காதலி புறப்படுவதை தடுத்த காதலனுக்கு கைவிலங்கு
வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013 11:41 0 COMMENTS
காதலி தனது நாட்டுக்கு புறப்படுவதை விரும்பாமல் தந்திரமொன்றை செய்த காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காதலர் தினத்தை கொண்டாடிய காதலியோ தனது நாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த சம்பவம் கல்கிஸை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிலிப்பைன்ஸ் நாட்டு காதலியுடன் இலங்கையர் ஒருவர் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக இலங்கைக்கு வருகைதந்தார்.
இந்த ஜோடி கல்கிசையிலுள்ள ஒரு ஹோட்டலில் காதலர் தினத்தை கொண்டாடியது. இதன்பின்னர் குறித்த பெண் தனது நாட்டுக்கு திரும்புவதற்கு விமான நிலையத்திற்கு பயணமானார்.
தனது காதலியை பிரிய விரும்பாத இலங்கையரான காதலன் தனது பணத்தையும் பெறுமதியான பொருட்களையும் திருடிச்சென்றுக்கொண்டு தனது காதலி சென்றுவிட்டதாக கல்கிஸை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண் விமான நிலையம் செல்வதற்கு முன்னர் கைது செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது குறித்த பெண் எந்தவிதமான பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது உண்மை வெளியானது.
காதலியை வெளிநாடு செல்லவிடாமல் தடுப்பதற்காக காதலன் செய்த தந்திரமாகும் என்பதனை அறிந்துக்கொண்ட பொலிஸார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து. நீதவான் அவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனை வழங்கினார்.
மொரட்டுவை எகொட உயனவையைச்சேர்ந்த ரொமேஷ் பிரியங்கார என்பருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காதல் கசந்து போனதையடுத்து காதலி நாடு திரும்பிவிட்டார்.
காதலர் தினத்தை கொண்டாடிய காதலியோ தனது நாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த சம்பவம் கல்கிஸை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிலிப்பைன்ஸ் நாட்டு காதலியுடன் இலங்கையர் ஒருவர் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக இலங்கைக்கு வருகைதந்தார்.
இந்த ஜோடி கல்கிசையிலுள்ள ஒரு ஹோட்டலில் காதலர் தினத்தை கொண்டாடியது. இதன்பின்னர் குறித்த பெண் தனது நாட்டுக்கு திரும்புவதற்கு விமான நிலையத்திற்கு பயணமானார்.
தனது காதலியை பிரிய விரும்பாத இலங்கையரான காதலன் தனது பணத்தையும் பெறுமதியான பொருட்களையும் திருடிச்சென்றுக்கொண்டு தனது காதலி சென்றுவிட்டதாக கல்கிஸை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த பெண் விமான நிலையம் செல்வதற்கு முன்னர் கைது செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது குறித்த பெண் எந்தவிதமான பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது உண்மை வெளியானது.
காதலியை வெளிநாடு செல்லவிடாமல் தடுப்பதற்காக காதலன் செய்த தந்திரமாகும் என்பதனை அறிந்துக்கொண்ட பொலிஸார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து. நீதவான் அவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்டனை வழங்கினார்.
மொரட்டுவை எகொட உயனவையைச்சேர்ந்த ரொமேஷ் பிரியங்கார என்பருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காதல் கசந்து போனதையடுத்து காதலி நாடு திரும்பிவிட்டார்.
17:44
இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் 'கார்னிவெல்'
இவ்வருடமும் களைகட்டிய பிரேசில் 'கார்னிவெல்'
பிரேசிலில் வருடாந்தம் நடைபெறும் கார்னிவெல் கொண்டாட்டங்கள் நேற்று முன் தினம் ஆரம்பமாகியது.
இக்கொண்டாட்டங்கள் 4 நாட்கள் வரை நடைபெறுவது வழமை.
உலகில் இடம்பெறும் மிகப்பெரிய களியாட்ட விழாக்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.
இக் கொண்டாட்டங்களில் உலகம் பூராகவும் இருந்து இலட்சக்கணக்கோனோர் கலந்துகொள்வர்.
ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என களைகட்டும் இத்திருவிழா மூலம் பிரேசிலுக்கு இம்முறை 665 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பிரேசிலின் பல நகரங்களிலும் இக் கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும் தலைநகர் ரியோ டி ஜெனிரியோவில் நடைபெறும் கொண்டாட்டமே சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.
இவ்விழாவின் முக்கிய அம்சமாக கருதப்படுவது சாம்பா நடனப் போட்டியாகும்.
17:41
புலி என்ற பெயரைக் கேட்டாலே நாம் அஞ்சி நடுங்குகிறோம். ஆனாலும் பிரித்தானியாவைச் சேர்ந்த பென் வரென் என்பவர் படுக்கையறையில் இரு புலிக் குட்டிகள் சகிதம் உறங்கி வருகிறார்.