மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார் சந்தானம் - PointPedrO.com
Headlines News :
Home » » மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார் சந்தானம்

மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார் சந்தானம்

Written By KAJANTHAN JS on Tuesday 26 February 2013 | 02:43



மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார் சந்தானம்



'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார் சந்தானம்.
'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியான 'மரியாத ராமண்ணா' என்ற நகைச்சுவைப் படத்தின் ரீமேக்கிலேயே மீண்டும் நாயகன் அவதாரம் எடுக்கிறார் சந்தானம்.
இப்படத்தினை முத்திரை படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் சந்தானம் நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிக்கவும் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்ணா இன்னுமொரு லட்டுத் தின்ன ஆசையா
?

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger