மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது - PointPedrO.com
Headlines News :
Home » » மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

Written By KAJANTHAN JS on Saturday 2 March 2013 | 17:39




முறைகேடாக எட்டுவயது மாணவர் ஒருரை தாக்கிய நாவலபிட்டியில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் நான்கில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் கணிதப்பாடத்தில் தவறுகள் விடும் போது தினமும் பாட ஆசிரியரால் மட்டப்பலகை மூலம் தோற்பகுதியில் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலை விட்டு வந்தவுடன் தாயினால் நீராட செய்த போது மாணவனின் தோற்பகுதியில் தழும்புகள் இருப்பதை தாய் கண்டுள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் தாய் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger